Saturday, 11th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். இந்த தேர்தலில் நிச்சயம் 10 சதவீத வாக்குகள் பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறினார்.